• Download mobile app
20 Jun 2025, FridayEdition - 3418
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரட்டை வேடம் போட்ட காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

August 8, 2016 தண்டோரா குழு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆடி தபசு நடைபெற்றது இதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்களில் பலர் பணியை சிறப்பாகச் செய்துகொண்டிருந்த போது, இடையே ஒரு காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு பேர் மட்டும் காணாமல் போயுள்ளனர்.

இது குறித்து விசாரித்த உயரதிகாரிகள் அவர்கள் நால்வரும் டூட்டி நேரத்திலேயே மது விருந்தில் கலந்துகொள்ள சென்றனர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்து கொண்டே மதுவிருந்தில் கலந்து கொண்ட 4 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகள் உத்தரவிட்டதின் பேரில் 4 பேரும் உடனடியாக மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க