• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

July 26, 2018 தண்டோரா குழு

கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மதுரைவீரன் என்பவருடைய மகள் அபிராமி.24 வயதான அபிராமி, பிபிஏ முடித்து கோவை ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார்.இந்நிலையில்,விடுதியில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.உடலை கைப்பற்றி கோவை பந்தைய சாலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம் திண்டுக்கல் சென்றிருந்த போது வீட்டில் மாப்பிள்ளை பார்த்து இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.அபிராமி கோவையில் ஒருவருடன் காதலிப்பதாக கூறப்படுகிறது.திருமணத்திற்கு விருப்பம் இல்லை எனக்கூறி தனது அம்மாவுடன் சண்டை போட்டு கோவைக்கு வந்துள்ளார்.இதனையடுத்து அபிராமி கவலையில் இருந்துள்ளார்.இதனால்,தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மேலும் படிக்க