• Download mobile app
06 Jul 2025, SundayEdition - 3434
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பாக 69 வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

January 26, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பாக 69 வது குடியரசு தின விழா கோவை வ.ஊ.சி மைதானத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற 69 வது குடியரசு தின விழாவில்,மொத்தம் 453 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 78 லட்சத்து 88 ஆயிரத்து 640 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த குடியரசுதின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து 453 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 78 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். போலீஸ் மற்றும் அரசின் பிற துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு விருது,பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க