• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் புதிய காவல் துறை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

July 27, 2018 தண்டோரா குழு

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதியதாக பதவியேற்ற கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று பதிவியேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“கோவை மாவட்டத்தில் குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.சாலை விபத்துக்கள் அதிகளவில் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.மேலும் கோவையில் தொடர்ந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டு வருவது குறித்து கேட்டதற்கு,தடை செய்யப்பட குட்கா வைத்து இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”.எனக் கூறினார்.

மேலும் படிக்க