• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் புதிய காவல் துறை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

July 27, 2018 தண்டோரா குழு

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதியதாக பதவியேற்ற கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று பதிவியேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“கோவை மாவட்டத்தில் குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.சாலை விபத்துக்கள் அதிகளவில் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.மேலும் கோவையில் தொடர்ந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டு வருவது குறித்து கேட்டதற்கு,தடை செய்யப்பட குட்கா வைத்து இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”.எனக் கூறினார்.

மேலும் படிக்க