• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாத நபரிடம் கொசு மருந்து அடிக்கும் பணி பொதுமக்கள் புகார்

August 7, 2018

கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவனிடம் வாகனத்தை கொடுத்து கொசு மருந்து அடிக்கும் பணியை பஞ்சாயத்து செயலர் கொடுத்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை தொண்டாமுத்தூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசுவை ஒழிப்பதற்காக கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தொண்டாமுத்தூரில் இருந்து கெம்பனூர் செல்லும் வழியிலுள்ள அருள்ஜோதி நகரில்,சோமயம்பாளையத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கொசு மருந்து அடித்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் தனக்கு 17 வயதாவதாகவும் தொண்டாமுத்தூர் பஞ்சாயத்து செயலர் சுந்தரம், ஒப்பந்த அடிப்படையில் பணியை தனக்கு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு உரிமம் இல்லாமல், தலைகவசம் அணியாமல் பணி செய்யும் இந்த இளைஞரை பணியில் அமர்த்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆரவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும்,இது போன்று சிறுவனிடம் வாகனத்தை கொடுத்து பணி செய்ய கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க