• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுகாதார சீர்கேட்டின் உச்சத்தில் கோவை மசால் லேஅவுட் பகுதி

October 22, 2016 தண்டோரா குழு

கோவை புலியகுளம் அருகே மசால் லேஅவுட் என்னும் பகுதி சுகாதார சீர்கேட்டின் உச்சத்தில் உள்ளது. கோவை மாநகராட்சியின் 69 வது வார்டை சேர்ந்த இப்பகுதியில் சுமார் 130 குடும்பங்களில் 500க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.

பாதாள சாக்கடை மிகவும் பரிதாபத்திற்குரியதாக நிலையில் உள்ளது. எட்டடி அழத்தில் உள்ள பாதாள சாக்கடையின் மேல் பகுதி அங்கங்கே உடைந்து சீர்படுத்தப்படாமல் உள்ளது. பல ஆண்டுகளாக சாக்கடை தூர் வாரப்படாமல் குப்பைகள் சேர்ந்து கழிவு நீர் தேங்கி தூர்நாற்றம் வீசுகிறது.

கழிவு நீர் தேங்கியுள்ளதால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து மலேரியா, சிக்கின் குனியா, டெங்கு போன்ற நோய்கள் பரவும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் மழைக்காலங்கள் வந்துவிட்டால் சாக்கடை தூர் வாரப்படாமல் உள்ளதால் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகள் உள்ளே புகுந்து விடுகின்றன.

இதன் காரணமாக அப்பகுதியில%

மேலும் படிக்க