• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொடிசியாவின் பொன் விழா ஆண்டு கொண்டாட்டம்

October 26, 2018 தண்டோரா குழு

கொடிசியா என்று அழைக்கப்படும் கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் இந்த ஆண்டு பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைப்பதால்,இதற்கான ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளது.இதுகுறித்து கொடிசியா தலைவர் ராமமூர்த்தி மற்றும் அதன் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அவர்கள் பேசியபோது, பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்கள் வருகிற 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ள உள்ளனர்.

இந்தியாவில் உள்ள சிறு குறு நடுத்தர தொளில்களுக்கான் மிகப்பெரிய சங்கமாக கொடிசியா இயங்கி வருகிறது.தொழில்,பொருளாதார வளர்ச்சி,மற்றும் வளமான எதிர் காலத்துக்காக கொடிசியா சுயலாப நோக்கமின்றி செயல்படுகிறது.இந்த பொன்விழா ஆண்டு விழா கொண்டாடட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

மேலும் படிக்க