• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆட்டோ ஓட்டுனர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

August 27, 2018 தண்டோரா குழு

ஆட்டோ ஓட்டுனர்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக புதிய ஆட்டோக்களை ஸ்டாண்டில் நிறுத்தக்கூடாதவாறு நடவடிக்கை எடுக்க கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவையை அடுத்த காளப்பட்டி பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது ஆட்டோக்களை நிறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் வழக்கமாக இருக்கும் ஆட்கள் அல்லாது வெளியாட்கள் பலர் இந்த ஆட்டோ நிறுத்தத்தில் வந்து,இடையூறு செய்வதாக கூறப்படுகிறது.இதனால் ஓட்டுனர்கள் மத்தியில் தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மோதல் ஏற்படுத்தும்,வெளியாட்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.மேலும் புதிய வாகனங்களை ஆட்டோ நிறுத்தத்தில் நிறுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டாம் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் படிக்க