• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

2 ஜி அலைக்கற்றை தீர்ப்பு – கோவையில் வழக்கறிஞர்கள் கொண்டாட்டம்

December 21, 2017 தண்டோரா குழு

2 ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ நீதிமன்றம் ராசா,கனிமொழி உட்பட 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து கோவையில் வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்து,இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

2ஜி வழக்கில் குற்றச்சாட்டுகளை சிபிஐ நிரூபிக்க தவறியதால் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட 11 பேரை விடுதலை செய்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதுமுள்ள திராவிட முன்னேற்ற கழக உறுப்பி2னர்கள் வழக்கின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அணி சார்பாக பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

மேலும் படிக்க