• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2 ஜி அலைக்கற்றை தீர்ப்பு – கோவையில் வழக்கறிஞர்கள் கொண்டாட்டம்

December 21, 2017 தண்டோரா குழு

2 ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ நீதிமன்றம் ராசா,கனிமொழி உட்பட 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து கோவையில் வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்து,இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

2ஜி வழக்கில் குற்றச்சாட்டுகளை சிபிஐ நிரூபிக்க தவறியதால் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட 11 பேரை விடுதலை செய்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதுமுள்ள திராவிட முன்னேற்ற கழக உறுப்பி2னர்கள் வழக்கின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அணி சார்பாக பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

மேலும் படிக்க