• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சீன ராணுவ உயர் அதிகாரி தற்கொலை

November 29, 2017 தண்டோரா குழு

சீனாவின் மத்திய இராணுவ கமிஷனின் தலைவர் சாங் யாங் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீன மத்திய ராணுவத்தின் கமிஷன் தலைவர், சீன அதிபர் ஜின்பிங்.இவர் கடந்த (நவ 23)ம் தேதி,தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

சீனாவின் லஞ்சம் எதிர்ப்பு துறையினரால் கைது செய்யப்பட்ட கோ போசியோங் மற்றும்
சூ கைஹோ ஆகியோருடன் இவர் தொடர்பு வைத்திருப்பதாக குற்றசாட்டு எழுந்தது. அது குறித்து அதிகாரிகள் சாங் யாங்கை விசாரித்து வந்தனர்.

இந்த விசாரணைக்கு சீனாவின் மத்திய ராணுவ கமிஷன்(CMC) மற்றும் மத்திய கட்சி கமிட்டி அந்த விசாரணைக்கு ஒப்புதல் தந்தது.இந்த விசாரணையின் முடிவில், சட்ட விதிகளை மீறியிருப்பது, லஞ்ச ஊழல் சம்பத்தப்பட்ட குற்றங்கள் மற்றும் அதிக சொத்து சேர்த்திருப்பது தெரிய வந்துள்ளது.அதன்
பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் 19வது National Congress of the Chinese Communist Party யிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் திடீரென சாங் யாங் தற்கொலை செய்து கொண்டிருப்பது சீன ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க