• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் சுதந்திர தின விழா உரையின்போது தூங்கி வழிந்த அரவிந்த் கெஜ்ரிவால்

August 15, 2016 தண்டோரா குழு

இந்திய தலைநகரான புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவின் 70வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய போது டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தூங்கி வழிந்த காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

வி.ஐ.பி.க்களுக்கான பகுதியில் அமர்ந்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தூங்கி வழிந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இவ்விவகாரம் தொடர்பாக ‘குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பாணியில் விளக்கம் அளித்துள்ள டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா, ’தூங்கும் அளவுக்குப் பிரதமரின் பேச்சு போர் அடித்திருக்கக்கூடும் என்று தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க