• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

42 நாட்களில் கடல் வழியாக உலகை சுற்றி வந்து பிரெஞ்சு இளைஞர் சாதனை!

December 18, 2017 தண்டோரா குழு

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞர் 42 நாட்களில் கடல் வழியாக உலகை சுற்றிவந்து, உலக சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் காபார்ட்(34).இவர் கடல் வழி மூலம் பயணம் செய்வதில் அதிக விருப்பம் கொண்டவர்.இதனையடுத்து,30 மீட்டர் நீளம் உடைய Maxi-Trimaran என்னும் படகு மூலம் உலகைச் சுற்றி வர தனியே பயணம் செய்தார்.

இந்த படகு மூலம் சுமார் 42 நாட்கள், 40 நிமிடங்கள் மற்றும் 35 வினாடிகள் உலகை சுற்றிவந்து, சாதனை படைத்துள்ளார்.இதன் மூலம்,தாமஸ் கோவில்லே படைத்த உலக சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும், அவர் உலகைச் சுற்றி வந்த படகிலிருந்த ஜிபிஎஸ் மற்றும் கருப்பு பெட்டியை சோதனை செய்த பிறகு தான், அவருடைய சாதனையை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று World Sailing Speed Council அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க