• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாணவர்கள் முன்னிலையில் மறுமதிப்பீடு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

November 28, 2018 தண்டோரா குழு

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டில் தொடர்ந்து முறைகேடு வருவதால் மறுமதிப்பீட்டின் போது மாணவர்களின் முன்னிலையில் செய்ய முடிவு.

கிண்டி பொறியியல் கல்லூரி,அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி,எம்.ஐ.டி ஆகிய மூன்று பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இதையடுத்து விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யும் போது அந்தந்த மாணவர்கள் முன்னிலையிலேயே மறுமதிப்பீடு செய்யும் திட்டம் புதிய முறை நடப்புப் பருவம் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யும் பொது அனுபவம் உள்ள பேராசிரியர்,அந்த பாடம் கற்பித்த ஆசிரியர் மூவர் இருப்பார்.மாணவன் முன்னிலையில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யப்படும் மாணவனிடம் ஏன் மதிப்பெண் குறைவாக வழங்கப்பட்டது எதற்கு இவளோ மதிப்பெண் வழங்கப்பட்டது உள்ளிட்ட வினாக்களுக்குக் குழுவில் உள்ளவர்கள் பதிலளிப்பர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 471 இணைப்புக் கல்லூரிகளுக்கும் இந்த புதிய முறை பொருந்தாது.

முன்பு முப்பது வினாத்தாள் 3மணி நேரத்தில மறுமதிப்பீடு செய்யப்பட்டன.ஆனால் தற்போது விடைத்தாள்களைப் பொறுமையாகப் படித்துப் பார்த்துத் திருத்துவதற்காகக் கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது.இதனால் 4மணி நேரத்தில் 25 விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்படும்.

இந்த புதிய முறை மறுமதிப்பீடு செய்வதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் மறுமதிப்பீட்டில் விடைத்தாள் திருத்தும் காலநேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க