• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அம்பேத்கரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திய சமூக நீதிக்கட்சியினர்

December 6, 2018 தண்டோரா குழு

டாக்டர் அம்பேத்கரின் 61-ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு செஞ்சிலுவை சங்கம் முன்பு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து சமூக நீதிக்கட்சியினர் வீரவணக்கம் செலுத்தினர்.

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 61 நினைவு தினம் இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு , அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து சமூக நீதிக்கட்சியைச்சேர்ந்த 40 க்கும் மேற்பட்டோர் வீரவணக்கம் செலுத்தினர். மேலும் பெண்ணடிமைத்தனம், தீண்டாமை, கலப்புத்திருமணத்தை ஆதரித்து ஊக்குவிக்கவும், உறுதிமொழி ஏற்கப்பட்டது. கோவையில் பல்வேறு அமைப்புகள் இருபது ஆண்டுகளாக அம்பேத்கர் சிலை அமைக்கக்கோரி பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், காவல் ஆணையரிடம் மனு கொடுத்தும் இதுவரை அனுமதியளிக்கவில்லை. இதனையடுத்து உள்ளாட்சித்துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிட போவதாக சமூக நீதி கட்சி அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து காவல் துறை செஞ்சிலுவை சங்கம் அருகே சிலை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க