• Download mobile app
12 Jul 2025, SaturdayEdition - 3440
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் மன்சூர் அலிகான் மீது 3வது மனைவி போலீசில் புகார்

October 9, 2018 தண்டோரா குழு

மன்சூர் அலிகானின் 2வது மனைவியான ஹமீதா மற்றும் அவரது மகன்,மகள் மீது 3வது மனைவி போலீசில் புகார் அளித்தார்.

கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மன்சூர் அலிகான்.ஏராளமான படங்களில் நடித்துள்ள இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில்,நடிகர் மன்சூர் அலிகானின் 2-வது மனைவியான ஹமீதா,மகன் மற்றும் மகள் ஆகிய இருவரும் சேர்ந்து 3-வது மனைவியான வஹிதாவை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.இதில் காயமடைந்த அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதனிடையே,ஹமீதா தன் மீது தாக்குதல் நடந்த பொழுது,மன்சூர் அலிகான் வீட்டில் இருந்ததாகவும்,அவர் அமைதியாக இதை பார்த்துக்கொண்டிருந்ததாகக் கூறி மன்சூர் அலிகான்,ஹமீதா,லைலா,மீரான் ஆகிய 4பேர் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.மன்சூர் அலிகானின் 3வது மனைவி வஹிதா,மன்சூர் அலிகானின் அக்கா மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க