• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசியல் பயணத்திற்கு ‘நாளை நமதே’ பெயர் சூட்டிய கமல்ஹாசன்

January 25, 2018 தண்டோரா குழு

தனது அரசியல் சுற்றுப்பயணத்திற்கு “நாளை நமதே” என பெயரிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

நடிகர் கமல்ஹாசன் பிப்.21ம் ஆம் தேதி தனது அரசியல் பயணத்தை தொடங்குவதாகவும் அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்க போவதாகவும் அறிவித்தார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்திற்கு ‘நாளை நமதே’ என்று பெயரிட்டுள்ளார்.

“நாளை நமதே” எம்.ஜி.ஆரை நினைவுப்படுத்தினாலும் பரவாயில்லை.தேசிய அரசியலை விட தமிழக அரசியலுக்கு தான் முக்கியத்துவம் தருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆன்மிக அரசியல் சாத்தியப்படுமா என எனக்கு தெரியவில்லை மக்கள் நலன் மட்டும் தான் முக்கியம்.எதுவந்தாலும் எதிர்த்து அரசியல் செய்வேன் உடைப்பது வேலை அல்ல, கட்டுவதுதான் எனது வேலை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல் பயணத்தின் தொடக்கமாக, கிராமம் ஒன்றை தத்தெடுத்து மேம்படுத்தப் போவதாக தெரிவித்துள்ள அவர், கட்சி தொடங்கிய பிறகு நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்பு உள்ளாட்சி தேர்தல் குறித்து முடிவு எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க