• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

9/11 இரட்டை கோபுரத் தாக்குதல்: புதிய புகைப்படங்ககளைஎப்.பி.ஐ வெளியிட்டது

April 1, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரத் தாக்குதல் சம்பவத்தின் போது எடுக்கபட்ட இதுவரை வெளிவராத புகைப்படங்களை எப்.பி.ஐ வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 9/112001ம் ஆண்டு அல்கய்தா அமைப்பினர் சிறிய ரக விமானத்தை உலக வர்த்தக மையம் இயங்கி வந்த இரட்டை கோபுரங்கள் மீது மோதச் செய்து தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 3000 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தான் பயங்கரவாதத்தின் மீதான அமெரிக்க பார்வையையும் நடவடிக்கையையும் மேலும் கடுமை யாக்கியது.

இதனால் அமெரிக்க எடுக்க நடவடிக்கையால் அல் கய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடன் 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐயின் ஆன்லைன் ஆர்கைவ்ஸில் நேற்று இரட்டை கோபுரத் தாக்குதல் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட இதுவரை வெளிவராத புகைப்படங்கள் மற்றும் அதனைத்தொடர்ந்து பென்டகன் கட்டடம் மீதுநடத்தப்பட்ட தாக்குதலின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க