• Download mobile app
31 Mar 2023, FridayEdition - 2606
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

8000 மரக்கன்றுகள் நடும் பணி மாநகராட்சி கமிஷனர் துவக்கி வைத்தார்

December 16, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் பிள்ளையார்புரம் பகுதியில் குறிஞ்சிவனத்தில் 8000 மரம் கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ். சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் கள இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் ஆனைமலை புலிகள் காப்பகம் எஸ்.ராமசுப்பிரமணியன்,மாவட்ட வன அலுவலர் அசோக் குமார்,வனசரகர் மதுக்கரை சந்தியா ஆகியோர் உள்ளனர்.

வாகை அத்தி மூங்கில் தேக்கு உள்ளிட்ட 200 வகையான மரங்கள் என மொத்தம் 8000 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

மேலும் படிக்க