• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மின்வாரிய ஊழியர்களுக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி துவங்கியது

February 2, 2018 தண்டோரா குழு

கோவையில் மின்வாரிய ஊழியர்களுக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி இன்று(பிப் 2) இன்று துவங்கியது.

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் தேசிய அளவிலான மின்வாரிய ஊழியர்களுக்கான கூடைப்பந்து போட்டி இன்று துவங்கி உள்ளது. இந்த போட்டியில் தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 11 அணிகள் பங்குபெற்று உள்ளனர்.

லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுக்களாக நடைபெறவுள்ள இப்போட்டிகள் வருகிற நான்காம் தேதி வரை நடைபெறவுள்ளது.இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தமிழக அணியும் , மகாராஷ்டிரா அணியும் விளையாடின. இந்த போட்டியில் 38 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழக அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இறுதிப் போட்டிகள் நான்காம் தேதி நடைப்பெறவுள்ளது .

 

மேலும் படிக்க