• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

2018 மார்ச் வரை ஆன்லைன் சேவைக் கட்டணம் கிடையாது -ரயில்வே

October 4, 2017 தண்டோரா குழு

ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு 2018-ம் ஆண்டு மார்ச் வரை சேவைக் கட்டணம் இல்லை என்று ரயில்வேத் துறை அறிவித்துள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி இனையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்களுக்கு ரூ 20 முதல் ரூ 40 வரை சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மத்திய அரசானது பணமில்லா பரிவர்த்தனை செய்ய மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய சேவைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்ட இந்தத் திட்டம் மீண்டும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில்,வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பதாக ரயில்வேத் துறை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க