• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு தேர்வு !

May 11, 2021 தண்டோரா குழு

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில்
திமுக ஆட்சியமைத்த பிறகு முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் தேர்தலில் வென்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்றனர்.

இந்நிலையில்,சபாநாயகர் பதவிக்கு ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் இன்று சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கிய நிலையில், அப்பாவு தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக போட்டியின்றி தேர்வானார். துணை சபாநாயகராக பிச்சாண்டி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க