• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

15 ஆயிரம் மில்லியன் நிதியில் ரோமியோ தவளைக்கு பெண் தேடும் பொலிவியா நாட்டினர்

February 12, 2018 தண்டோரா குழு

பொலிவியா நாட்டில் ‘ரோமியோ’ என பெயரிடப்பட்டுள்ள ‘சேவென்காஸ்’ வகை தவளைதான் அந்த இனத்தின் கடைசி ஆண் தவளை என கருதப்படுகிறது.

ஆகையால் இந்த இதனால், இந்தத் தவளையை வைத்து இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற பெண் தவளை ஒன்றை, அந்த நாட்டு விஞ்ஞானிகள் வலைவீசித் தேடி வருகின்றனர். இதற்காக, பொலிவியா நாட்டில்  அந்த நாட்டு அரசு சுமார் 15,000 மில்லியன் டாலர்களை நிதியாகத் திரட்டியுள்ளது.

இதுமட்டுமின்றி, இதற்காகவே தனி இணையதளம் ஒன்றை துவங்கி அதில், அந்த ரோமியோ தவளை தனக்கு பெண் வேண்டும் என்று பேசுவது போன்று ஒரு வீடியோ ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க