• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

1000த்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல பிரிவு தலைவர்

April 25, 2025 தண்டோரா குழு

கோவை ஆனைக்கல் பண்ணாரியம்மன் திருக்கோவிலில் 15-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 1000த்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் அன்னதானம் வழங்கினார்.

கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் 72வது பிறந்த நாளை முன்னிட்டு 72 ஆலயங்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி பல்வேறு கோவில்கள்,தேவாலயங்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றார்.

அதன்படி கோவை சரவணம்பட்டி கீரணத்தம் காபி கடை பிரிவில் பிரசித்தி பெற்ற ஆனைக்கல் பண்ணாரி அம்மன் திருக்கோவில் 15வது ஆண்டு விழாவை முன்னிட்டு சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியதுடன் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அப்போது கார்த்திக், இத்திருக்கோயில் நிர்வாகிகள், கழகபொறுப்பாளர்கள்,
உடன்பிறப்புகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட 1000த்திற்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் படிக்க