• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஹெச்.ராஜாவை கைது செய்யக்கோரி திமுக மகளிரணியினர் புகார் மனு

April 21, 2018 தண்டோரா குழு

திமுக தலைவரையும்,மகளிரணி செயலாளரையும் இழிவுபடுத்தி பதிவிட்ட ஹெச்.ராஜாவை கைதுசெய்யக்கோரி கோவை மாநகர காவல் துறை ஆணையரிடம் திமுக மகளிரணியினர் இன்று(ஏப் 21) புகார் மனு கொடுத்தனர்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து வன்முறையாக பதிவிட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட காரணமாக இருக்கும் ஹெச் ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் காவல் துறையிடம் பல வழக்குகள் மற்றும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை தெற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் திராவிட இயக்கத்தலைவரையும், மகளிரணி செயலாளருமான கனிமொழியை இழிவுபடுத்தி பதிவிட்ட ஹெச். ராஜாவை கைது செய்யக்கோரி மாநகர காவல் துறை ஆணையாளரிடம் மனு கொடுத்தனர்.

மேலும் படிக்க