கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாஅத் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாஅத் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் தேசிய கொடிகளுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மேலும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !