• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாஅத் சார்பில் மனித சங்கிலி போராட்டம்

January 12, 2020 தண்டோரா குழு

கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாஅத் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாஅத் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் தேசிய கொடிகளுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மேலும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க