• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வைரலகும் கான்ஸ்டபிளின் லீவு அப்ளிகேஷன்

May 14, 2018 தண்டோரா குழு

லக்னோவில் ரிசர்வ் போலீஸ் கான்ஸ்டபிள் அனுப்பிய விடுப்பு விண்ணப்பம் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பணிபுரிந்து வரும் ரிசர்வ் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீண்ட காலமாக விடுப்பு எடுக்காமல் இருந்துள்ளார்.இதனால் கோபமடைந்த மனைவி 4 மாதங்களுக்கு ஒருமுறை கூட மனைவியை பார்க்க வரவில்லை என்றால் எதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் மேலும் என்னை பார்க்க வரவில்லை என்றால் உங்களை வீட்டு பிரிந்து சென்று விடுவேன் என்றும் கூறியுள்ளார்.

இதனால் ரிசர்வ் போலீஸ் கான்ஸ்டபிள் அவர் ஒரு மாதத்திற்கு முன்பு விடுப்பு கேட்டு மேலதிகாரியிடன் விண்ணப்பித்துள்ளார்.அந்த விண்ணப்பத்தில் நான் 10 நாட்கள் விடுப்பு பெற்று வீட்டிற்கு செல்லவில்லை என்றால் என் மனைவி ஏன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாள் ஆதலால் எனக்கு விடுப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்வதாக போலீஸ் கான்ஸ்டபிள் மேலதிகாரியிடம் குறிப்பிட்டுள்ளார்.

மேலதிகாரி ராணா மஹேந்திரா பிரதாப்,ரிசர்வ் போலீஸ் கான்ஸ்டபிள் விடுப்பிற்கான காரணத்தின் தீவிரத்தை உணர்ந்த உடனடியான விடுப்பு அனுமதி வழங்கினார்.இந்நிலையில் போலீஸ் கான்ஸ்டபிளின் எழுதிய விடுப்பு விண்ணப்பம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க