• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

வேளாண் பல்கலையில்.., காளான் வளர்ப்பு பயிற்சி

April 4, 2022 தண்டோரா குழு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறையில் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி காளான் வளர்ப்பு பயிற்சி நடத்தப்படுகிறது.அதன்படி,நாளை காளான் வளர்ப்பு பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில், பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் நேரடியாக பல்கலைக்கழகம் வந்து பயிற்சி கட்டணம் ரூ.590 செலுத்தி பயிற்சிக்கு பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்கலாம்.

மேலும், பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் பேக்கரி பொருட்கள், சாக்லேட், மிட்டாய்கள் தயாரிப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சி நாளை,நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் நடக்கிறது.இந்த பயிற்சி சிறு தொழில்முனைவோருக்கு பலன் அளிக்கும். இதில், ரொட்டி வகைகள், கேக் மற்றும் பிஸ்கட், சாக்லேட்,கடலை மிட்டாய், சர்க்கரை மிட்டாய் வகைகள் தயாரிக்க பயிற்சி வழங்கப்படுகிறது.

இதில்,பங்கேற்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ரூ.1,500 கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல், விவரங்களுக்கு 0422-6611268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க