• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வேளாண் சட்டங்கள் ரத்து – கோவை மாவட்ட விவசாயிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

November 19, 2021 தண்டோரா குழு

மத்திய அரசின் 3 வேளாண் சட்ட சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக பாரத பிரதமர் இன்று அறிவித்ததை அடுத்து,தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சு. பழனிச்சாமி தலைமையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும், விவசாயிகள் போராட்டத்தின்போது மரணம் அடைந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க கோரியும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.விவசாயிகளின் நலன் கருதி இம்முடிவை எடுத்துள்ள மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் அனைத்து விவசாயிகள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க