• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வி கே சசிகலா தமிழகம் வரும் தேதி மாற்றம் !

February 4, 2021 தண்டோரா குழு

பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழகம் வரும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ம் தேதி விடுதலையானார். இதற்கிடையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த அவர் தற்போது பெங்களூருவில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று சசிகலா
அமமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூருவில் இருந்து சசிகலா பிப்.7ல் தமிழகம் வருவதாக கூறினார்.

இந்நிலையில், சசிகலா வருகிற 7 ஆம் தேதிக்கு பதிலாக 8.2.2021 திங்கள்கிழமை அன்று காலை 9 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு தமிழகம் வருகிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க