• Download mobile app
30 May 2025, FridayEdition - 3397
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விவேகானந்தரின் 150-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவையில் பேரணி

January 9, 2020

ஸ்ரீ விவேகானந்தரின் 150-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் பேரணி நடைபெற்றது.

ஸ்ரீ விவேகானந்தரின் 150-ஆவது ஜெயந்தி விழாவானது தேசிய இளைஞர் தின விழாவாக அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் நாடெங்கும் கொண்டாடி வருகின்றது, தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் சுவாமி விவேகானந்தரின் தேசிய தெய்வீக நற்பண்புகளை மாணவர்களிடம் எடுத்துரைக்கும் வண்ணம் சுவாமி விவேகானந்தர் பேரணிகளை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிகழ்வை ஒட்டி கோவை மாநகரில் அனைத்து கல்லூரி மாணவ மாணவியர், கல்வியாளர்கள் ,பங்கேற்கும் பேரணியானது அரசினர் மகளிர் பாலிடெக்னிக் முன்பு தொடங்கி வ உ சி பூங்கா வரைக்கும் நடைபெற்றது. இதில் பல்வேறு கல்வி நிறுவனத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இதில் கலந்துகொண்டு பேரணியை துவக்கி வைத்து பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் கனகசபாபதி அவர்கள் சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்வில் மாநில அமைப்பாளர் குமரேஷ், தென் பாரத அமைப்பாளர் ஆனந்த் ,மாநில இணைச்செயலாளர் அரவிந்தன், தேசிய செயற்குழு உறுப்பினர் செல்வி, சுப்ரஜா மாவட்ட அமைப்பாளர் சிவசூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க