• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விரைவில் திரைக்கு வர உள்ள காலங்களில் அவள் வசந்தம் திரைப்படம்

October 22, 2022 தண்டோரா குழு

புதுமுகங்கள் நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள காலங்களில் அவள் வசந்தம், திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.

புதுமுகங்கள் நடித்து வரும் 28 ஆம் தேதி திரைக்கு வர உள்ள காலங்களில் அவள் வசந்தம், என்ற திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.இதில் அறிமுகமாகும் கதாநாயகன், கெளசிக் ராம், மற்றும் கதாநாயகி, ஹிரோஷினி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

நான்கு காலங்களை அடிப்படையாக கொண்டு, உருவாக்க பட்ட இந்த திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதில் நடித்துள ள அனைவரும் அவரவர்களின் கதாபாத்திரத்தை முழுமையாக பூர்த்தி செய்து நடித்துள்ளதாகவும், முன்னனி திரை நட்சத்திரங்கள் பலர், இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க நகைச்சுவையை லொல்லுசபா சுவாமி நாதன் இத்திரைப்படத்திற்க்கு நடித்துள்ளார் எனவும், தற்பொழுது தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வரும் 28ம்தேதி வெளியிட இருப்பதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாடல் ஆசிரியர் ரேஷ்மன் குமார் கூறும்போது,

இந்த திரைப்படத்தில் 5 பாடல்கள் இடம்பிடித்துள்ளது, அனைத்து பாடல்களும் ரசிக்கும்படியாகவும், இளமை துள்ளலுடன் வெளிவந்துள்ளது என்றார். மேலும் தான் இந்த படத்தில் ஒரு பாடலை, எழுதி பாடியுள்ளதாகவும், ஒரு பாடலை பாடகி சின்மயி பாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். திரைத்துறையை நம்பி வந்த அனைத்து நடிகர்களையும் வாழவைத்த ரசிகர்கள் இந்த திரைப்படத்தையும் வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க