• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வால்பாறை கருமலை எல்.டி. பகுதியில் தொழிலாளர் குடியிருப்பை இடித்த மூன்று காட்டு யானைகள்

October 14, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த கருமலை எல்.டி. பகுதியில் தேயிலைத் தோட்ட தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் சுந்தர் நேற்று நள்ளிரவு 3 மணி அளவில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த போது வீட்டை இடித்த சத்தம் கேட்டு இதனை அறிந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அங்குள்ள பொதுமக்கள் சத்தமிட்டும் விரட்டி உள்ளனர்.இதனால் வீட்டின் கதவுகள்.ஜன்னல். உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியது.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.தற்போது வால்பாறை பகுதியில் கடந்த வாரம் கருமலையில் உள்ள ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனால் வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள காட்டு யானையை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு குடியிருப்பு மற்றும் ரேஷன் கடை சத்துணவு கூடங்களை சேதப்படுத்தாமல் பாதுகாத்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க