• Download mobile app
02 Aug 2025, SaturdayEdition - 3461
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாடகை தாரர் அளித்த புகாரில்,கட்டிடத்தின் முன் கொட்டகை அமைத்தவர்கள் மீது வழக்கு பதிவு

July 25, 2022 தண்டோரா குழு

கடந்த 28 வருடங்களாக வாடகை கட்டிடத்தில் வணிகம் செய்து வந்த நிலையில்,வாடகை தாரர் அளித்த புகாரில்,கட்டிடத்தின் முன் கொட்டகை அமைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் வாடகை கட்டிடத்தில் அலுவலகம் அமைத்து வணிகம் செய்து வந்தவர் மல்லையசாமி.இந்நிலையில் கட்டிட உரிமையாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்டிட உரிமையாளர் மல்லையசாமியை காலி செய்ய கூறியுள்ளார்.

இது தொடர்பாக மல்லையசாமி கூறுகையில்,

நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு,தாம் நிலத்தில் கட்டிடம் மற்றும் உட்புற வேலைகளுக்கு செலவு செய்த,ரூ.3.5 கோடியை தர வலியுறுத்தி, 2வது கூடுதல் பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், மாவட்ட அமர்வு நீதிமன்றம், கோவை.நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம்,அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்ற போது,அலுவலகத்திற்கு எதிரே உள்ள காலி நிலத்தில் தற்காலிக கொட்டகை அமைத்து அமர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக கோவை மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க