• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

வருவாய் அலுவலர் முன்னிலையில் சிறப்பு முகாம் இன்று நடக்கிறது

December 2, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வட்டங்களிலும் பூமிதான நிலவிநியோகம் பெற்று,விவசாயம் செய்து வரும் பயனாளிகள் அரசின் அனைத்து திட்டங்களையும் தடையின்றி பெறும் வண்ணம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் டிசம்பர் 2ம் தேதி (இன்று) பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் மின்னிணைப்பு, நிவாரணம், தடையின்மைச்சான்று, கடனுதவி உள்ளிட்ட நலத்திட்டங்கள் தொடர்பான மனுக்கள் பெறப்படவுள்ளது. இம்முகாமில் அனைத்து பூமிதான நிலவிநியோகதாரர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க