கோவை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வட்டங்களிலும் பூமிதான நிலவிநியோகம் பெற்று,விவசாயம் செய்து வரும் பயனாளிகள் அரசின் அனைத்து திட்டங்களையும் தடையின்றி பெறும் வண்ணம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் டிசம்பர் 2ம் தேதி (இன்று) பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் மின்னிணைப்பு, நிவாரணம், தடையின்மைச்சான்று, கடனுதவி உள்ளிட்ட நலத்திட்டங்கள் தொடர்பான மனுக்கள் பெறப்படவுள்ளது. இம்முகாமில் அனைத்து பூமிதான நிலவிநியோகதாரர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு