• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வனத்துறையினருக்கு போக்கு காட்டும் ஒற்றை காட்டு யானை பாகுபலி !

June 28, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுயானை “பாகுபலி”யை பிடித்து ரேடியோகாலர் பொருத்தும் பணியை நேற்று வனத்துறையினர் துவங்கினர்.மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்த வனப்பகுதிக்குள் சென்றனர்.

இதற்காக பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம், மாரியப்பன், வெங்கடேஸ் என்ற 3 கும்கி யானைகள் மேட்டுப்பாளையத்திற்கு வரவழைக்கப்பட்டன.இந்த கும்கி யானைகளின் உதவியுடன் மருத்துவ குழுவினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் பொருத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

மேலும் படிக்க