• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வங்கதேசத்தில் இருந்து காத்மாண்டுக்கு வந்த விமானம் விபத்து

March 12, 2018 தண்டோரா குழு

வங்காளதேசத்தில் இருந்து நேபாளத்தின் காத்மாண்ட் விமான நிலையத்திற்கு  வந்த வங்கதேச விமானம் தரையிறங்கும் போது விபத்திற்குள்ளானது.

வங்காளதேசத்தில் இருந்து நேபாளத்தின் காத்மாண்ட் விமான நிலையத்திற்கு வந்த விமானம் தரையிறங்கும் போது விமான நிலையம் அருகே உள்ள கால்பந்து மைதானத்திற்குள் விமானம் புகுந்து விபத்துக்குள்ளானது. இவ்விமானத்தில் சுமார் 70 பயணிகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் 17 க்கும் மேற்பட்டோர் மீட்கபட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர். காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து தற்போது கரும்புகை வெளியேறிக் கொண்டிருக்கிறது.

இதையடுத்து,வங்கதேச விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

 

 

மேலும் படிக்க