• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வங்கதேசத்தில் இருந்து காத்மாண்டுக்கு வந்த விமானம் விபத்து

March 12, 2018 தண்டோரா குழு

வங்காளதேசத்தில் இருந்து நேபாளத்தின் காத்மாண்ட் விமான நிலையத்திற்கு  வந்த வங்கதேச விமானம் தரையிறங்கும் போது விபத்திற்குள்ளானது.

வங்காளதேசத்தில் இருந்து நேபாளத்தின் காத்மாண்ட் விமான நிலையத்திற்கு வந்த விமானம் தரையிறங்கும் போது விமான நிலையம் அருகே உள்ள கால்பந்து மைதானத்திற்குள் விமானம் புகுந்து விபத்துக்குள்ளானது. இவ்விமானத்தில் சுமார் 70 பயணிகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் 17 க்கும் மேற்பட்டோர் மீட்கபட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர். காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து தற்போது கரும்புகை வெளியேறிக் கொண்டிருக்கிறது.

இதையடுத்து,வங்கதேச விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

 

 

மேலும் படிக்க