• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் இருசக்கர வாகனம் திருட்டு – செக்யூரிட்டி சர்வீஸ் சூப்பர் வைசருக்கு போலீசார் வலை

June 17, 2022 தண்டோரா குழு

கோவை சரவணம்பட்டி அருகில் அத்திப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சிவபிரகாசம்(71). இவர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் செக்யூரிட்டி சர்வீஸ் நடத்தி வருகிறார். இவரிடம் சூப்பர் வைசராக பணிபுரிபவர் சரவணன் (32).

இவர் செக்யூரிட்டி சர்வீஸ் சென்டரில் உள்ள ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளார். இவர் மீது சிவபிரகாசம் அளித்த புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து சரவணனை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க