• Download mobile app
04 Aug 2025, MondayEdition - 3463
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராயல் கேர் மருத்துவமனை சார்பாக சமூகத்தில் சம உரிமை எனும் தலைப்பில் பேச்சுப்போட்டி

March 10, 2022 தண்டோரா குழு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ராயல் கேர் மருத்துவமனை சார்பாக சமூகத்தில் சம உரிமை எனும் தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிர்களை கௌரவிக்கும் விழா கோவை நீலம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனை நடைபெற்றது.இதில் கல்லூரி மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.

ராயல் கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார்.மகப்பேறு மருத்துவர் டாக்டர் கல்யாணகுமாரி சிறப்புரையாற்றினார்.விழாவில் சமூகத்தில் சம உரிமை எனும் தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில்,கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பெண்களுக்கான சம உரிமைகள் குறித்தும்,வாய்ப்புகள்,மற்றும் மேம்பாடு குறித்து பேசினர்.

விழாவில் மருத்துவமனை மருத்துவர் பரமானந்தம்,இயக்குனர் பரந்தாமன் உட்பட செவிலியர்கள்,ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க