• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விளையாட்டு மைதான தொழிலாளர்களுடன் மே தினத்தை கொண்டாடிய தோனி

May 3, 2018 தண்டோரா குழு

சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டன் தோனி விளையாட்டு மைதான தொழிலாளர்களுடன் சேர்ந்து மே தினத்தை கொண்டாடினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு வருடம் இடைவேளைக்கு பிறகு இந்த ஆண்டு ஐபிலில்
களமிறங்கியுள்ளது.இந்த ஐபிலில் சென்னை அணியின் கேப்டன் தோனி தனது அதிரடி ஆட்டத்தினால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில்,கடந்த மே 1ம் தேதி தொழிலர் தினம் கொண்டாடப்பட்டது.அன்றய தினம் சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டன் தோனி சேப்பாக்கம் மற்றும் புனே விளையாட்டு மைதான தொழிலாளர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.இந்த கொண்டாடத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.அந்த பக்கத்தில் தோனி ரசிகர்கள் “ரியல் மனிதர் சூப்பர் ஹீரோ” என பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க