• Download mobile app
15 Dec 2025, MondayEdition - 3596
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூன்று நாட்களுக்கு பிறகு விமர்சனம் செய்யுங்கள் – விஷால்

April 10, 2017 தண்டோரா குழு

திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களுக்கு பிறகு தான் ஊடகங்கள் விமர்சனம் செய்ய வேண்டும் என விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.

புதுமுக இயக்குநர் அசோக்குமார் இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள படம் நெருப்புடா. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சிவாஜியின் அன்னை இல்லத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், தனுஷ், விஷால், லாரன்ஸ், பிரபு, கலைப்புலி தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நடிகர் விஷால்,

ஒரு திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களுக்கு பிறகு தான் ஊடகங்கள் அதை பற்றி விமர்சனம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இவரை தொடர்ந்து பேசிய நடிகர் லாரன்ஸ் விஷால் சொன்னதை உத்தரவாக பிறப்பிக்க வேண்டும் என்றார்.

மேலும் படிக்க