• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூடுபனி காரணமாக டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 13 வரை 8 ரயில் சேவை ரத்து

November 27, 2017 தண்டோரா குழு

மூடுபனி காரணமாக டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 13 வரை 8 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மூடுபனி காரணமாக ஆக்ரா இன்டர்சிட்டி, 12179 லக்னோ ரயில்நிலையம்- ஆக்ரா கான்ட்ட் எக்ஸ்பிரஸ், 15209 சஹர்சா-அம்ரிஸ்தர் எக்ஸ்பிரஸ், 14674 அம்ரிஸ்தர்-ஜெயின்நகர் ஷஹீத் எக்ஸ்பிரஸ் மற்றும் லக்னோ-ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் டிசம்பர் 1ம் தேதி முதல் பிப்ரவரி 13ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக வடகிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், குவாலியர்-பாராயுணி எக்ஸ்பிரஸ், லக்னோ ரயில்நிலையத்தில் நிறுத்தப்படும். மீண்டும் அதன் சேவை அங்கிருந்து தொடங்கும். ஜெய்நகர்-புதுதில்லி எக்ஸ்பிரஸ், அசாம்கர்-டெல்லி கைஃபாட் எக்ஸ்பிரஸ், பராயுணி-அம்பலா ஹரிஹர்நாத் எக்ஸ்பிரஸ் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டிசம்பர் 1ம் தேதி முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதைபோல், ஜெய்நகர்-அம்ரிஸ்தர் எக்ஸ்பிரஸ் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை டிசம்பர் 1ம் தேதி முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை பயண சேவை இருக்காது. “மூடுபனி காரணமாகதான் மேலே கூறப்பட்ட ரயில்களில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று தென் கிழக்கு ரயில்வே பொது உறவு அதிகாரி (CPRO)தெரிவித்தார்

மேலும் படிக்க