• Download mobile app
07 Jul 2025, MondayEdition - 3435
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மெக்ஸிக்கோவில் முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்

July 4, 2017 தண்டோரா குழு

மெக்ஸிக்கோவில் நகர மேயர் ஒருவர், முதலையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு மெக்ஸிக்கோவில் உள்ள சாண்ட் பெட்ரோ ஹூமெலூலா நகர மேயர் முதலையை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். தங்கள் நாட்டின் மீனவர்களுக்கு தொழிலில் அதிர்ஷ்டம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இது போன்ற வினோத நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் அங்கு நடைபெறுகிறது.

இதன்படி, நகர மேயர் விக்டர் அகிலர் முதலை குட்டியை திருமணம் செய்து கொண்டார். மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்ட முதலைக் குட்டியுடன் மேளதாளங்கள் முழங்க மேயர் ஊர்வலமாக வந்து தேவாலயத்தில் பாரம்பரிய முறைப்படி முதலையை திருமணம் செய்து கொண்டார்.மேலும், இந்த விநோத திருமணம், அங்கு பின்பற்றப்படும் பாரம்பரியம் மிக்க சடங்காகும்

மேலும் படிக்க