• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முக கவசம் அணியவில்லை என்றால் ரூ.200 அபராதம் – மாநகராட்சி கமிஷனர் தகவல்

April 9, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி சார்பாக கொரானா பரவல் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டு தீவிரமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே இன்று சமூக வலைதளங்களில் கோவை மாநகராட்சி சார்பாக முககவசம் அணியவில்லை என்றால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என பரவியது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியனிடம் கேட்டபொழுது,முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.முக கவசம் அணிய வில்லை என்றால் ரூபாய் 200 மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க