• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீண்டும் ஊரடங்கு! மாவட்ட எல்லைகள் மூடல்?

June 24, 2020 தண்டோரா குழு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
இன்று கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலகத்தில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் ஜூன் 25 ஆம் தேதி முதல் 30 வரை முழு ஊரடங்கை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும்,8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள மண்டல முறை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க