• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

மலேஷியாவில் உள்ள MAHSA பல்கலைக்கழகத்துடன் கற்பகம் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

July 8, 2022 தண்டோரா குழு

மலேஷியாவில் உள்ள MAHSA பல்கலைக்கழகத்திற்கும் கற்பகம் பொறியியல் கல்லூரிக்கும் மலேஷியாவில் பல்கலைகழக வளாகத்தில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

MAHSA பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.இக்ரம் ஷாபின் இஸ்மாயில் மற்றும் கற்பகம் பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத்துறை இயக்குனர் முனைவர். வனிதாமணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில் இரு கல்வி நிறுவனங்கள் சார்ந்த பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க