• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவமதிப்பு வழக்கு !

March 31, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.உச்சநீதிமன்றம் வழங்கிய காலக்கெடு 2 நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது.எனினும், இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கபடவில்லை.

இந்நிலையில், மத்திய அரசு மீது தமிழக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது. காவிரி தீரப்பை மத்திய அரசு செயல்படுத்தாமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்து விட்டதாக தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது. 49 பக்கங்கள் கொண்ட நீதிமன்ற அவமதிப்பு வக்கை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

மேலும் படிக்க