• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மது போதையில் போலீஸை தாக்கிய வாலிபர் கைது

May 23, 2020 தண்டோரா குழு

கோவை காளாம்பாளையம் அருகே குடிபோதையில் தகராறு செய்ததால், பிடிக்க சென்ற போலீஸை தாக்கிய வாலிபரை பேரூர் போலீஸார் கைது செய்தனர்.

கோவை காளாம்பாளையம் அருகே உள்ள செட்டியார் தோட்டம் அருகே குடிபோதையில் வாலிபர் ஒருவர் தகராறு செய்வதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார் அடிப்படையில், பேரூர் போலீஸ் ராகவேந்திரன் அங்கு விசாரணை சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த திலீப்(38) என்ற வாலிபர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டிருந்தார். இதை கண்ட ராகவேந்திரா திலீப்பை பிடிக்க முயன்றார். அப்போது அவரை ஒறுமையில் பேசி தாக்கி உள்ளார். இதையடுத்து ராகவேந்திர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். பின் அங்கு வந்த சக போலீஸார் திலீப்பை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் படிக்க