• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மதுரை ஆதீனத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு தடை – உயர் நீதிமன்றம்

March 5, 2018 தண்டோரா குழு

மதுரை ஆதீனத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு மதுரை ஆதீன மடாதிபதியாக நித்யானந்தா அறிவித்துக் கொண்டதை எதிர்த்து ஜெகதலப்பிரதாபன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நீதிபதி மகாதேவன் இன்று தீர்ப்பளித்தார்.அதில்,மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான மடம் உள்ளிட்ட எந்த இடத்திலும் நித்தியானந்தா நுழையக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளார்.

மேலும்,எந்த ஆதீனமாக இருந்தாலும் முறைகேட்டில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க