• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மதுபானத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் – ஆட்சியர் சமீரன் துவக்கி வைப்பு !

October 4, 2021 தண்டோரா குழு

கோவையில் கள்ளச் சாராயம் மற்றும் மதுபானத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார்.

கோவை மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மதுபானம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று நடைபெற்றது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார்.

இதில் நாட்டுப்புற கலைஞர்கள் கரகாட்டம் ஆடியும்,மரக்கால் ஆட்டம் ஆடியும் மதுபானத்தால் ஏற்படும் தாக்கம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து மக்கள் செய்தி தொடர்பு துறை சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தையும் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

மேலும் படிக்க