• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மதிமுக தொண்டர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம்

May 24, 2018 தண்டோரா குழு

நாகப்பட்டிணம் மாவட்டம் வண்டலூர் கிராமத்தை சேர்ந்த ம.தி.மு.க. தொண்டர் திலகர்,தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று அதிகாலை திடீரென செல்போன் டவர் ஒன்றின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வண்டலூர் கிராமத்தை சேர்ந்த ம.தி.மு.க. தொண்டர் திலகர் என்பவர் இன்று அதிகாலை அங்கிருந்த செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து தூத்துக்‍குடிக்‍கு துணை ராணுவத்தை அனுப்பக்‍கூடாது 144 தடை உத்தரவை திரும்பப்பெற வேண்டும், காவல்துறையை தூத்துக்குடி நகரை விட்டு வெளியேற்ற வேண்டும் எனக்‍கூறி செல்ஃபோன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி மேற்கொண்டர்.

மேலும் 5 மணிநேரம் போராட்டம் நீடித்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசியில் தொடர்புக்கொண்டு திலகரிடம் பேசினார். இதனையடுத்து அவர் தனது போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கி வந்தார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க